Sunday, August 27, 2006

மீண்டும் வணக்கம்

நீண்ட நாட்களின் பின் மீண்டும் இந்த இணையப்பதிகளை ஆரம்பித்திருக்கிறேன். இலங்கை, இந்தியா மற்றும் மலேசியா சென்று வந்தேன். என் பயணத்தைப்பற்றி நிறைய எழுத வேண்டும். நேரம் கிடைக்கும்போது என் மனக்கணணிணைத் தட்டிவிடுகிறேன். கடந்த வாரம் நடைபெற்ற இன்பத்தமிழ்ஒலியின் பத்தாவது ஆண்டு நிறைவு விழாவில் அப்துல் ஹமீதுடன் எடுத்த ஓர் சில படங்களை வெளியிடுகிறேன்.

நான் மற்றும் பாலசிங்கம் பிரபாகரன்

நான், பாலசிங்கம் பிரபாகரன் மற்றும் ராஜேஸ்வரி சண்முகம்

பாலசிங்கம் பிரபாகரன், ராஜேஸ்வரி சண்முகம் மற்றும் அப்துல் ஹமீது

அப்துல் ஹமீது மற்றும் எழுத்தாளர் களுவாஞ்சிக்குடி யோகன்

2 comments:

வசந்தன்(Vasanthan) said...

வருக வருக.

துளசி கோபால் said...

Welcome back.

ஆமாம்.. படங்கள் கொஞ்சம் இருட்டா இருக்கே(-: