Friday, March 10, 2006

சொந்தப் படம்

நான் சொந்தமாக எடுத்த படம்

நீலவண்ண செயற்கை மலர்கள் பச்சை இலைகளுடன் பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன, துன்பமும் இன்பமும் போல. தத்துவம் நல்லாயிருக்கா?

இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்க? உங்கள் கவித்திறனையும் கற்பனைத்திறனையும் காட்டுங்கள்.

No comments: