என்ன சொல்லுறது? சிட்னில நடக்கிறதுக்கள பார்த்திட்டு சிரிக்கிறதா, அழுகிறதா...
நேற்றுதான் கோயிலுக்குப் போனான். அங்க முருகன் நல்ல அழகாக இருக்கிறார். ஆனா, வாற சனம் கும்பிட வருதா இல்லை கொசிப்படிக்க வருதா? சந்தேகமாக இருக்கு.
ஒருத்தர் சொல்லுறார்: சிட்னில பெட்டைகளுக்கு கலாச்சாரம் தெரியல மச்சான்.
மற்றவர் சொல்லுறார்: உண்மைதான். சேலைல திரியிற பெட்டைகளை காணகிடைக்கிதில்லை,
அது சரி, நீங்க ரெண்டு பேரும் இப்ப என்ன போட்டிருக்கியள்?
1 comment:
//அது சரி, நீங்க ரெண்டு பேரும் இப்ப என்ன போட்டிருக்கியள்?//
என்னைக் கேட்கிறயளோ.. சொல்லவோ..? ச்சும்மா போங்கோ.. வெட்கமா கிடக்கு..
Post a Comment