எதை நீ கொண்டு வந்தாய் எதை நீ கொண்டு செல்வதற்கு? பிறந்த பொழுதும் அழுகின்ற மானுடா, இறக்கும் வரையில் அழுகை ஏனடா?
உண்ண உணவில்லை என்று அழு, உடுக்க உடையில்லையா? அழு. அதை விட்டு, தலைவலிக்கும் தேவையில்லாத சோகங்களுக்கும் அழுவதும் ஏன்? ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறது வாழ்வென்றால் போராடும் போர்க்களமே.
அட... என்ன அட்வைஸ் எண்டு நினைக்கிறீங்களா?சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா
No comments:
Post a Comment